15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
இதெல்லாம் இப்ப (எங்கை) எங்கே?
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-44
12-12-2024
இதெல்லாம் இப்ப (எங்கை) எங்கே?
இயற்கை காற்றும்
இணைந்த விவசாயமும்
நஞ்சு கலக்கா உணவும்
நெஞ்சு குலுங்க சிரிப்பும்
வஞ்சகமில்லா நட்பும்
வாஞ்சையோடு உறவுகளும்
தொஞ்சு போனதே
நெஞ்சம் பதறுதே இதெல்லாம் இப்ப எங்கை????
பாழாய்ப் போன யுத்தம்
தேளாய்க் கொட்டியது
வீழோம் என எண்ணி
வாழ்வோ அந்நியதேசம்
பஞ்சு மெத்தை தூக்கம்
நெஞ்சம் தீரா இழப்பு
வரண்டு போன மனிதம்
மிரண்டு கிடக்கும் உரிமை இதெல்லாம் இப்ப இங்கை..
மாறுதல் வேண்டுமிங்கே
மனித உரிமை மீறலற்று
நெஞ்சமதில் நேர்மை கொண்டு
நிம்மதியாய் வாழ்வோம் நாளை.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...