சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

இனிமை

செல்வி நித்தியானந்தன் இனிமை

தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்

சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல படைப்பாய்
பாரினில் இருப்பாய்

குரலின் உணர்வாய்
குவலய வலமாய்
மடிந்தும் மறவாத
மனதின் நிலையாய்

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading