13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
இரா்விஜயகௌரி
மௌனத்தைக் கிழித்தெறி
மௌனப்பூட்டுக்குள் உன்
எண்ணச்சிறகுகளை. சிறைப்படுத்தி
விரிந்த பரப்பின் எல்லைகள் தொடுவதற்கு
வாய்ப்பிருந்தும் வளமிழந்து முடங்குவதோ
ஊர் உலகுசமுதாயம் வரைமுறை
இவையெல்லாம் நீ தொடுப்பவை. தான்
உயர்ந்து நின்றால் உச்சி முகர்வதும்
அடங்கி நின்றால்அலட்சியமும் இயல்புதானே
கைகளுள் சென்று நிறைப்பாரென
பிரமித்து நின்றால்வெறும் பூஜ்ஜியம் நீ
விரல்களுக்கு பலம் கொடு
வீணர்கட்கு விடை பொடு
அதிசயங்களும். ஆச்சர்யங்களும் -உன்
செயல்களினால் மெருகு. பெறும்
நீயே உன்னை வினாக்குறிகளுக்குள்
பொறித்தெழுவாய் விழித்தெழுவார்கள்
என் ஒற்றைத்தடம் உருவாக்கிய பொறி
வெற்றித்தடம் விதைத்ததென்றால்
உன்னால் முடியாத்தேது நீ
பலம்மிக்கவள் அதை நீ உணர்ந்தெழுது
Author: Nada Mohan
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...
18
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
18-11-2025
ஆயிரம் கனவுகளோடு
அங்கலாய்த்தவரே நீவிர்
மண்ணிற்காய் மரணித்த
மாவீரச் செல்வங்களே!
...
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...