10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 210
ஒளியின்றி ஒளிர்வெங்கு
உறவை தேடும் உறவினர் மத்தியில்
ஒளிக்கீற்றையே காணவில்லையே
ஒளிர் எங்கு வரும் என்பதே கேள்வி
காலங்கள் கழிவது தான் நியதி
ஒளி இல்லையெனில் ஒளியேற்றி
எம் வேலையை செய்வதுபோல்
சூரியஒளி மறைந்து இருள் சூழ
தெருவெங்கும் செயற்கையாக ஒளிருதே
காசாவில் இரவு பகலாய் ஒளிருதே
ஆனால் மக்கள் அழிவுதான் தெரியுதே
ஒழிய ஒளிர்வு எங்கே என்று
தேடுதே உலகம்
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...