30
Apr
Jeya Nadesan May Thienam-222
மே தினம் உலகளவில் உழைப்பாளர் தினமே
பாட்டாளிகள் போராடி வெற்றியான தினமே
சிக்காக்கோ 8 மணி...
கவிதை 210
ஒளியின்றி ஒளிர்வெங்கு
உறவை தேடும் உறவினர் மத்தியில்
ஒளிக்கீற்றையே காணவில்லையே
ஒளிர் எங்கு வரும் என்பதே கேள்வி
காலங்கள் கழிவது தான் நியதி
ஒளி இல்லையெனில் ஒளியேற்றி
எம் வேலையை செய்வதுபோல்
சூரியஒளி மறைந்து இருள் சூழ
தெருவெங்கும் செயற்கையாக ஒளிருதே
காசாவில் இரவு பகலாய் ஒளிருதே
ஆனால் மக்கள் அழிவுதான் தெரியுதே
ஒழிய ஒளிர்வு எங்கே என்று
தேடுதே உலகம்
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.