மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

உழைப்பாளர்

கவிதை இலக்கம் 11
தலைப்பு உழைப்பாளர்

வியர்வை சிந்திடும்
விளைச்சல் கண்டவர்
உலைச்சல் இல்லா ஓர்
உன்னத வாழ்வு கண்டு
நிலைத்தவெம் வாழ்வினில்
நெம்புகோல் ஆனவர் – உழைப்பு
ஓங்கு நிலை உலகுய்யும்
உழைப்பாளர் ஒன்றாலே
உலகிசைந்தாடுதே அவர் வாழி
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan