13
May
கவிதை 800
காலங்கள் கடந்தாலும் காட்சிகள் அழிந்ததோ
நேரங்கள் கரைந்தாலும் நிழலதும் மறைந்ததோ...
13
May
திருத்தம் இலக்கம் (762)அகவையின் உயர்வு 14.05.2026
செல்வி நித்தியானந்தன் அகவையின் உயர்வு
அகவையின் உயர்வு ஆனந்த வரவு
ஆர்ப்பாட்ட மில்லா அன்பின் நிறைவு
காலமும்...
13
May
அகவையின் உயர்வு 671
செல்வி நித்தியானந்தன்
அகவையின் உயர்வு
அகவையின் உயர்வு ஆனந்த வரவு
ஆர்ப்பாட்ட மில்லா அன்பின் நிறைவு
காலமும் விரைவாய்...
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) …” மாதரின் மறுபக்கம் ” 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை மிக்கது மாதர்மாண்பு
அன்பு பொறுமை அடக்கம் நேர்மை
அத்தனையும் மாதர்மாண்பே
மனுக்குலத்திற்கு பலபக்கங்கள்போல்
மாதருக்கும் மறுபக்கமென ஒன்றுஉண்டே !
அன்புகாட்டினால் அவளொரு நூலகம்
அவளை அடக்கிப் பார்த்தால் போர்க்களம்
மென்மையென்பது அவள் குணமல்ல
மேதினி கொடுத்த முகமூடி
சரியென்று தலையாட்டும் மெளனத்தின் பின்னே
முடியாதென்று முழங்கும் எரிமலையும்அவளே !
பூவிலும்மெல்லிய பூவையவள்
பொறிதட்டினால் குமுறிடுவாள் பேரலையாய்
சமூகத்தின் பார்வையில் அவள்மெல்லினம்
சவால்களின் மத்தியில் அவளோவல்லினம்
தியாகத்தில் தனையுருக்கும் மெழுகுவர்த்தியல்ல
இருளைவிரட்ட தன்னையேஎரிக்கும் சக்தியும்அவளே
மொத்தத்தில் மாதர்இதயம் ஒருமறைக்கப்பட்ட காவியமே !
Author: ரஜனி அன்ரன்
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...