30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) …” மாதரின் மறுபக்கம் ” 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை மிக்கது மாதர்மாண்பு
அன்பு பொறுமை அடக்கம் நேர்மை
அத்தனையும் மாதர்மாண்பே
மனுக்குலத்திற்கு பலபக்கங்கள்போல்
மாதருக்கும் மறுபக்கமென ஒன்றுஉண்டே !
அன்புகாட்டினால் அவளொரு நூலகம்
அவளை அடக்கிப் பார்த்தால் போர்க்களம்
மென்மையென்பது அவள் குணமல்ல
மேதினி கொடுத்த முகமூடி
சரியென்று தலையாட்டும் மெளனத்தின் பின்னே
முடியாதென்று முழங்கும் எரிமலையும்அவளே !
பூவிலும்மெல்லிய பூவையவள்
பொறிதட்டினால் குமுறிடுவாள் பேரலையாய்
சமூகத்தின் பார்வையில் அவள்மெல்லினம்
சவால்களின் மத்தியில் அவளோவல்லினம்
தியாகத்தில் தனையுருக்கும் மெழுகுவர்த்தியல்ல
இருளைவிரட்ட தன்னையேஎரிக்கும் சக்தியும்அவளே
மொத்தத்தில் மாதர்இதயம் ஒருமறைக்கப்பட்ட காவியமே !
Author: ரஜனி அன்ரன்
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...