10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
எல்லாளன்
நெஞ்சின் அஞ்சலி
பல்துறையில் ஆற்றல்மிகு பாங்கு
பாமுகத்தில் பல்லாண்டு நீண்டு
நல்ல பல நிகழ்வுகளின் மூலம்
நாட்டினையே புகழோடு பேரும்
வல்ல திறனோடு பல ஆக்கம்
வந்து நூலால் அச்சுருவில் பூக்கும்
இல்லை இவர் குரல் இன்று என்று
இருந்த தினம் பாமுகத்தில் என்று?
வாதம் எனில் நக்கீரர் நாக்கு
வல்லுனரை இனங்காணும் மூக்கு
தோதாக அணியினரை சேர்த்து
சுவையாக தொகுப்பாயே கோர்த்து
ஏதேனும் குறையில்லா பெண்ணாய்
என்னாளும் முகம் மலரும் தன்னாய்
பூவதனம் பொன் வண்ண கோலம்
பொலிவான மிடுக்கும் அதில் கூடும்.
காலனுடன் மல்லாடும் போதும்
கண்டிலரே துயரை உனில் யாரும்
சால நல்ல கல்வி திறன் வீரம்
சந்ததிக்கே உண் டறிவேன் நானும்
மூலம் அது ஊர் மண்ணின் வீறு
மூச்சடங்கி போவாயோ கூறு
காலனிடம் உடல் வீழ்ந்த போதும்
காற்றலையில் நின் மூச்சு வாழும்
.
Author: Nada Mohan
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...