பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

எழுகைக்காய் ஒரு ஆண்டு

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 236

நாம் விட்ட தவறுதலால்
அழிந்து போன இனமும் இடமும்
விட்ட தவறை திருத்தி
எழுகைக்காய் ஒரு ஆண்டு இந்த ஆண்டு

ஒவ்வொரு ஆண்டும் எடுக்கும்
முடிவுகளை செய்யாமல் விட்டவர்கள்
இந்த ஆண்டு நிவிர்த்தி செய்ய
எழுகைக்காய் ஒரு ஆண்டு இந்த ஆண்டு

காதலிக்க முடியாதவர்கள் காதலிக்க
தானம் செய்ய மறந்தவர்கள் செய்வதற்காய்
உற்சாகத்துடன் வாழாதவர்கள் வாழ்வதற்காய்
எழுகைக்காய் ஒரு ஆண்டு இந்த ஆண்டே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan