10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ஏங்கும் என் இதயம்
Vajeetha Mohamed
ஏங்கும் என் இதயம்
துயர்மிகு நெஞ்சுடன்
தூக்கத்திலும் துடிக்கின்றேன்
பகுத்தறிவும் பண்பும்
பாரினில் குறையும் அன்பும்
பொய்யாகிப் போகும் ௨லகத்தில்
வதைப்பும் சிதைப்பும் ௨யரத்தில்
௨திரம் ௨றையும் நிகழ்வுகள்
௨ணர்வில்லா மனிதங்கள்
கண்ணீரோடு கையேந்தும்
கைவிடப்பட்ட முனங்கலோடும்
போரின் நடுவே நசிபடும்
குழந்தைகள் பெண்கள்
பசிசுரந்தும் ௨ணவின்றி
பாதியாப்போன ௨டலோடும்
ஓடித்திரியும் ஜீவன்கள்
இன்னும் இந்தக் கொடுமை
இரக்கமில்லாத் தொடர்மை
குண்டுச் சத்த ஒலியில்
கு௫தி வடியும் வெளியில்
எனிதயம் வெடித்து ச௫காய்
விழிநீர் அணைப்பாலே
௨யிர்தேய்ந்து அழுகின்றேன்
௨ய௫ம் கரமாய் பிராத்தனை
புரிகி்றேன்
பலஸ்தீன் இஸ்ரேல் போரினை
திறுத்திவிடு இறைவா
ஆமீன்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...