06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
ஏனிந்தப் பிடிப்பு
ராணி சம்பந்தர்
30.05.24
ஆக்கம் 318
ஏனிந்தப் பிடிப்பு
ஒவ்வொருவரிலும் வெவ்வேறு பிடிப்பு
ஆளைப் பார்க்காமலே
குரலில் ஓர் பிடிப்பு
கோழையானாலும்
ஏழையானதால் துடிப்பு
அழகில்லை உள்ளமோ
வெள்ளை
பழகியதில் மனதில் பிடிப்பு
கறுப்புத் தான் மனமோ
நல்ல குணம்
அதனால் இந்தத் துடிப்பு
அதிகம் கதைக்காத
பொறுமை
எதிலும் மன்னிக்கும்
மாபெரும் மேதை
இதனாலே அந்தப் பிடிப்பு
ஆறுதல் பேச்சு அன்பில்
துடிப்பு
கூறிய அத்தனையும்
யாருக்குத் தான் பிடிக்காது போகும்
நடிக்காது நடந்து
கொண்டால்
எல்லோருக்கும் பிடிக்கத்
தூண்டுமே .
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...