பள்ளிப் பருவத்திலே-70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-05-2025 பள்ளிப் பருவத்திலே புத்தகப் பையும் சீருடையும் புன்னகை கலந்த முகப்பொலிவும் எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...

Continue reading

ஒளவை

அனைவருக்கும் வணக்கம்
பாமுகப் பூக்களில் நானும் ஒருத்தியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைக்கிறேன்.
இதற்குக் காரணமாக இருந்த பாமுக நிறுவனர் நடாமோகனுக்கும் என்னை எழுதத் தூண்டிய பாவை ஜெயபாலனுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன். அத்துடன் வாழ்த்துரை, ஆசியுரை, ஆய்வுரை வழங்கிய பெரியோர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகிறேன்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan