18
Mar
நலமெனும் செல்வம்
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
வசந்தத்தில் ஒரு நாள்
—////————////———-
அந்தநாள் வருமென்று
அமைதியுடன் நானிருந்தேன்
வந்தது நாளன்று
வளமிக்க திருநாளாய்
காதல் மனமொத்து
கரம்பிடித்த நாளதுவே
ஆனி பத்தென்றால்
அதுவே வசந்தமாம்
கமலா ஜெயபாலன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.