“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

கமலா ஜெயபாலன்

பாமுகமே வாழி
அழகிய ஓவியம் அலைகளின் காவியம்
அன்பெனும் ஊற்று அனைவரின் விருப்பு
மழலைகள் சங்கமம் மக்களின் மணியாரம்
மலர்ந்திடும் பொழுதுகள் மகிழ்திடும் மனங்களும்
பழகிய நட்புகள் பகன்றிடும் பாசமதை
பாலமாய் அமைக்கும் பாமுகம் வாழி
வளமுன் வாணியும் மோகனும் வாழி
பாமுகம் பல்லாண்டு வாழ வாழி வாழி

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan