பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

கமலா ஜெயபாலன்

வசந்தம்
தென்றல் வீசவர தெம்மாங்கு பாடிவர
தளிரும் துளிர்த்து தாவரங்கள் பசமைதர
அன்பின் ஊற்றாய் அன்றில்கள் இசைபாட
அசைதாடும் மணம்கமழும் அல்லிகளும் அழகாய்
இன்பம் பொங்கிட இல்லம் சிறந்திட
இரவும் குறைந்து இதமான பகல்வர
உன்னதமாய் உயிரினங்கள் உலா வரவும்
உதித்திடுவான் சூரியனும் உகவை பொங்க

வாழ்வினில் வசந்தம் வந்திடும் போது
வறுமையும் அகன்று வளமும் பெருகும்
தாழ்வும் அகன்று தரமும் உயந்து
தங்கமாய் மனமும் தண்ணொளி யாகும்
ஊழ்வினை அகன்று ஒளியும் பிறக்கும்
ஒற்றுமை வாழ்வில் ஒன்றியே சேரும்
பாழ்படா வாழ்வும் பற்றும் ஓங்கவே
பாசமும் நேசமும் பரவச வசந்தமே

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading