13
Aug
91 கோவில் திருவிழா
திருவிழா தொடங்கினாலே
இரவு பகல் எந்நேரமும் பக்திப்பாடல்கள் காதுகளில் ஒலிக்குமே...
13
Aug
கனவே கலையாதே
கனவே கலையாதே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
என் கனவே கலையாதே நீயும்
உன் பணியில் நான் வாழ்வேன்
நல்வழியினிலே நானும் நடைபயில...
13
Aug
“தாதியர் தினம்”
நேவிஸ் பிலிப் கவி இல(641)
வெண்ணிற மல்லிகை ஒன்று
பண்பு நெறிகள் நெஞ்சில் கொண்டு
பிறர்...
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு–
எதிர்ப்பு அலை
சின்ன வயதெனக்கு சினந்து கண்ணீர்விட்டு அன்னை தேசம்மறந்து ஆழ்கடல் பயணப்பட்டு உன்னத உறவினை உயிருடன் காணாது புன்னகை இழந்து புண்ணியதேசம் தொலைத்தேன்
எண்ணத்தில் எண்ணற்ற
எதிர்ப்புஅலை துடித்தேன்
வண்ண வாழ்வை வழியற்று இழந்தேன் எங்கு சென்றினும்
என்பெயர் அகதி
பங்கு பெற்றினும்
பதவியும் இல்லை
தாயகம் திரும்பிட தாயார் யாரென்றிட காயம்பட்ட இதயமாய் கண்ணீர் எதிர்ப்புஅலை
சட்டவிரோத குடியேறியென சரித்திரம்கூற
எதிர்ப்பு அலை
திட்டம் திருப்பம்
தீர்வதருமா நீதிஅலை
எம்இனத்திற்கு
ஓருரிமை
எங்கு தீர்வாகுமோ
நம்சட்டத்திருத்த உரிமைக்குரல்
நமதென உலகாளுமோ
எங்கு நோக்கினும்
எம்மினத்திற்கு எதிர்ப்புஅலை
தங்கும் இடமொன்றே
தலைவிதி தந்தமடி
🙏🏻 நன்றி வணக்கம்🙏🏻
கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...