15
Apr
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
15
Apr
ஆகாய வெளியில்..
-
By
- 0 comments
வியாழன் கவி -2322
ஆகாய வெளியில்..
அண்ணாந்து பார்க்கத் தோன்றும்
ஆகாய வெளியில் எத்தனை கோலம்
விண்ணுந்துப் பாதை...
15
Apr
மலரட்டுமே சித்திரைப் புத்தாண்டு
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி...
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவிதை தலைப்பு
கல்விக்கண் திறந்த காமராசர்
சிவகாமி குமாரசாமி செதுக்கிய சித்திரம் தவப்புதல்வர் விருதுநகர்
தமிழகத்தின் பொக்கிஷம்
மனிதருள் மாணிக்கம் மனிதகுல காவியம் புனிதராய் புகழ்சூட்டி போற்றுகின்ற ஓவியம்
பள்ளி உளிகொண்டு பாமரர் விழிதிறந்த தெள்ளிய ஞானத்தின் தீபச்சுடர் ஆவார்
மதிய உணவுத்திட்ட மாண்புமிகு தந்தை இவர்
புதிய புரட்சி செய்த பொற்கால சிற்பி இவர்
சட்டங்கள் கற்றதில்லை சாதனைகள் குறைந்ததில்லை பட்டங்கள் பெற்றதில்லை பள்ளியைகை
விட்டதில்லை
ஞாலம் போற்றும் ஞானம் தந்தவரை காலன் அழைத்தாலும் காலம் வாழ்த்திடுமே
வாழ்க பகலவனே வளர்க மதிமுகமே வாழ்த்து மலர்தூவி வாழ்த்துகிறோம் வாழியவே
நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்திய
ஆக்கத்திற்கு ஊக்கம் தந்த கவிஞர் அவர்களுக்கு நன்றிகள் கோடி சகோதரரே🙏🏻🙏🏻🙏🏻
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...