முன்னூறாய் முகிழ்ப்பு

வசந்தா ஜெகதீசன் முன்னூறாய் முகிழ்ப்பு.. திறமையின் தேடல் திசையெங்கும் விரவும் தீர்வுகள் எட்டிய திருப்பங்கள் நிகழும் சமூகத்தின் சாளரம்...

Continue reading

மலரட்டுமே சித்திரைப் புத்தாண்டு

ராணி சம்பந்தர்

சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி தருகவே

பராபவ ஆண்டே நீயோ
பாரபட்சம் காட்டாமலே
வருடம் பூராவும் அன்பு ,
கனிவு ,மகிழ்வு ,பண்பு
வளரப் பொங்கிடுவாய்

சோதனை கடந்தகாலம்
நிகழ்காலமாவது நீண்ட
சாதனை படைக்குமா ?
வேதனையே என்றுமே
தொடர்கதையா ?

போதனைகள் வெற்றியிட
மனித நேயம் மலர்ந்திட
கடமை ,கண்ணியம் ,
நேர்மை ,பொறுமை
கட்டுப்பாடு நிறைந்திட

துன்பம் குறைந்திடவே
வல்லரசுகளின் ஆணவ
அரக்கத்தனம் அழிந்திட
ஒற்றுமை ஓங்கி வளர
சமாதானம் ஒலிக்கட்டும்
இப்புத்தாண்டிலாவது .

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading