கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

மலரட்டுமே சித்திரைப் புத்தாண்டு

ராணி சம்பந்தர்

சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி தருகவே

பராபவ ஆண்டே நீயோ
பாரபட்சம் காட்டாமலே
வருடம் பூராவும் அன்பு ,
கனிவு ,மகிழ்வு ,பண்பு
வளரப் பொங்கிடுவாய்

சோதனை கடந்தகாலம்
நிகழ்காலமாவது நீண்ட
சாதனை படைக்குமா ?
வேதனையே என்றுமே
தொடர்கதையா ?

போதனைகள் வெற்றியிட
மனித நேயம் மலர்ந்திட
கடமை ,கண்ணியம் ,
நேர்மை ,பொறுமை
கட்டுப்பாடு நிறைந்திட

துன்பம் குறைந்திடவே
வல்லரசுகளின் ஆணவ
அரக்கத்தனம் அழிந்திட
ஒற்றுமை ஓங்கி வளர
சமாதானம் ஒலிக்கட்டும்
இப்புத்தாண்டிலாவது .

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading