15
Apr
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
15
Apr
ஆகாய வெளியில்..
-
By
- 0 comments
வியாழன் கவி -2322
ஆகாய வெளியில்..
அண்ணாந்து பார்க்கத் தோன்றும்
ஆகாய வெளியில் எத்தனை கோலம்
விண்ணுந்துப் பாதை...
15
Apr
மலரட்டுமே சித்திரைப் புத்தாண்டு
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி...
மதத்தை மறந்த மனிதன்
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின் நிழல் முன்னாடி விரிந்ததே
அறிவின் உயரம் தொட்டே சிறந்தான்
ஆன்மாவின் ஆழம் குறைந்ததை மறந்தான்
உறவுகள் எல்லாம் விலகி நிற்கின்றது
தனிமைக்குள் அவன் வாழ்க்கை தத்தளிக்கின்றது
பொன் குவித்தான், புகழ் தேடினான்
பொய்யான சிரிப்பில் வாழ்க்கையை அமைத்தான்
மன்னிப்பு என்பதை அடியோடு மறந்தான்
கடினமாக மனத்தை மனிதன் மாற்றிவிட்டான்
மதத்தை மறந்த மனிதன் கூட
மறுபடியும் ஒளியை காணலாம்
ஒரு சிறு அன்பு செயல் போதும்
அன்றோடு வாழ்க்கை புதியதாகும்
நின்று சிந்தி நான் யாரென
உன்னையே நீ கேள்
இறைவனை அறிவாய்
ஜெயம்
16-04-2026
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...