07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
மதத்தை மறந்த மனிதன்
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின் நிழல் முன்னாடி விரிந்ததே
அறிவின் உயரம் தொட்டே சிறந்தான்
ஆன்மாவின் ஆழம் குறைந்ததை மறந்தான்
உறவுகள் எல்லாம் விலகி நிற்கின்றது
தனிமைக்குள் அவன் வாழ்க்கை தத்தளிக்கின்றது
பொன் குவித்தான், புகழ் தேடினான்
பொய்யான சிரிப்பில் வாழ்க்கையை அமைத்தான்
மன்னிப்பு என்பதை அடியோடு மறந்தான்
கடினமாக மனத்தை மனிதன் மாற்றிவிட்டான்
மதத்தை மறந்த மனிதன் கூட
மறுபடியும் ஒளியை காணலாம்
ஒரு சிறு அன்பு செயல் போதும்
அன்றோடு வாழ்க்கை புதியதாகும்
நின்று சிந்தி நான் யாரென
உன்னையே நீ கேள்
இறைவனை அறிவாய்
ஜெயம்
16-04-2026
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...