04
Jun
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
கல்வி கற்றிட
Jeya Nadesan
கவிதை நேரம்-26.09.2024
கவி இலக்கம்-1921
கல்வி கற்றிட
————-
அறிவு எனும் அற்புத விளக்கு கல்வி
அறியாமையை அகற்றி அறிவை
கற்பதை திறம்படக் கற்று
அறிவுடன் வாழ முனைவோம்
கல் மனம் கரைய வாழ்ந்து
கழிப்புடன் என்றும் வாழ்வோம்
கற்பதை ஒழுங்காக கற்று
கற்பனை வாழ்வை தவிர்ப்போம்
நல்லதை நாளாந்தம் நினைத்து
நன்மைகளை செய்து மகிழ்வோம்
இல்லார்க்கு இரு கரம் கொடுத்து
இதயத்தால் இன்புற்று வளர்வோம்
பெற்ற அறிவை பகிர்ந்து அளித்து
மனதார கொடுத்து உயர்வோம்
கல்லான இதயங்களை களைந்து
கனிவுடனே வாழ்வை வளமாக்குவோம்
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...