28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கல்வி கற்றிட
Jeya Nadesan
கவிதை நேரம்-26.09.2024
கவி இலக்கம்-1921
கல்வி கற்றிட
————-
அறிவு எனும் அற்புத விளக்கு கல்வி
அறியாமையை அகற்றி அறிவை
கற்பதை திறம்படக் கற்று
அறிவுடன் வாழ முனைவோம்
கல் மனம் கரைய வாழ்ந்து
கழிப்புடன் என்றும் வாழ்வோம்
கற்பதை ஒழுங்காக கற்று
கற்பனை வாழ்வை தவிர்ப்போம்
நல்லதை நாளாந்தம் நினைத்து
நன்மைகளை செய்து மகிழ்வோம்
இல்லார்க்கு இரு கரம் கொடுத்து
இதயத்தால் இன்புற்று வளர்வோம்
பெற்ற அறிவை பகிர்ந்து அளித்து
மனதார கொடுத்து உயர்வோம்
கல்லான இதயங்களை களைந்து
கனிவுடனே வாழ்வை வளமாக்குவோம்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...