“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

கல்வி

அபிஅபிஷா

வியாழன் கவிதை நேரம்
இல 34
தலைப்பு = கல்வி

இளமையில் கற்பது சிலையில் எழுத்து போல எம் மனதில் படிந்துள்ளது

கற்றது கையளவு கற்காதது உலக அளவு

கல்வி கற்று உயர் நிலை அடைந்தாலு எமக்கு ஒரு நல்ல பெயர் உண்டாகும்

கல்வியை விட சிறந்தது உலகில் எதுவும் இல்லை

கல்வி கற்றால் வாழ்க்கை எனும் படியில் ஏறலாம்

இல்லாவிடின் தடுமாறி விழ வேண்டும்

அபிஅபிஷா

Nada Mohan
Author: Nada Mohan