பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கல்வி

அபிஅபிஷா

வியாழன் கவிதை நேரம்
இல 34
தலைப்பு = கல்வி

இளமையில் கற்பது சிலையில் எழுத்து போல எம் மனதில் படிந்துள்ளது

கற்றது கையளவு கற்காதது உலக அளவு

கல்வி கற்று உயர் நிலை அடைந்தாலு எமக்கு ஒரு நல்ல பெயர் உண்டாகும்

கல்வியை விட சிறந்தது உலகில் எதுவும் இல்லை

கல்வி கற்றால் வாழ்க்கை எனும் படியில் ஏறலாம்

இல்லாவிடின் தடுமாறி விழ வேண்டும்

அபிஅபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading