” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கல்வி

அபிஅபிஷா

வியாழன் கவிதை நேரம்
இல 34
தலைப்பு = கல்வி

இளமையில் கற்பது சிலையில் எழுத்து போல எம் மனதில் படிந்துள்ளது

கற்றது கையளவு கற்காதது உலக அளவு

கல்வி கற்று உயர் நிலை அடைந்தாலு எமக்கு ஒரு நல்ல பெயர் உண்டாகும்

கல்வியை விட சிறந்தது உலகில் எதுவும் இல்லை

கல்வி கற்றால் வாழ்க்கை எனும் படியில் ஏறலாம்

இல்லாவிடின் தடுமாறி விழ வேண்டும்

அபிஅபிஷா

Nada Mohan
Author: Nada Mohan