18
Mar
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
18
Mar
முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில்
மூலையில் முடங்கி கிடக்கும் நிலை
கண் தெரியாத பாவியாகி விட்டேன்
கைப்பிடித்து தெருவில்...
18
Mar
போர் என்னும் அவலம் 754 19.03.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
போர் என்னும் அவலம்
வல்லரசு என்ற போர்வை
வந்ததே இன்று பார்வை
வறுமை பஞ்சம் பட்டினி
வலியானதே...
கவிதை நேரம்-25.04.2024 கவி இலக்கம்-1862 திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே
கவிதை நேரம்-25.04.2024
கவி இலக்கம்-1862
திறனின் மேன்மை
தீட்டும் குழந்தைகளே
—————–
குழந்தையும் தெய்வமும்
குணத்தால் சமமானவர்கள்
வளரும் குழந்தைகளே உயர்வானவர்
நாளைய உலகின் நற் பிரசைகள்
மூளையின் முக்கிய செயல்பாடுகள்
திறனின் மேன்மையை வளம் படுத்தும்
பல விடயங்கள் தனித்தன்மை வளர்ச்சியில்
பல தாபனங்கள் தொழில் கொடுத்து ஆதரிப்பில்
திறனின் மேன்மையை ஞாயிறு அறிகின்றோம்
அழகான உச்சரிப்பு பேச்சு செயற்பாடு திறமையில்
பாமுகத்தில் பலரின் பாராட்டும் பலனாகுதே
பெற்றோர் அதி ஒத்துழைப்பும் மேன்மையாதே
ஊக்கம் ஆக்கம் ஒத்துழைப்பு வளர்ச்சியன்றோ
பார்ப்போர் பலரின் கண்கள் குளிர்ந்திடுமே
நாளைய உலகம் திறனின் மேன்மை குழந்தைகளே
வாழ்த்தும் பிள்ளைகள் வளமாக அருள் நிறைவே
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...