10
Apr
ராணி சம்பந்தர்
தூசுடன் போர் புரிந்த போட்டியில்
நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும்
பேசும் மொழி,...
10
Apr
புத்தாண்டே வா -56
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-04-2025
புத்தாண்டே வா
புதுமை பொலிவுடனே
புலத்தில் நிம்மதியும்
பூகோளத்தில் அமைதியும்
சோகங்கள் விட்டு
சொந்தங்கள் சேர்ந்து
சொல்பேச்சு கேட்டு
சொர்க்க...
10
Apr
இன்னமும் மாறவில்லை
நகுலா சிவநாதன்
இன்னமும் மாறவில்லை
காலநிலை இன்னமும் மாறவில்லை
கடும் குளிரும் குறையவில்லை
பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும்
கூட்டுது...
கவிதை நேரம்-27.03.2024 கவி இலக்கம்-1847 வலியதோ முதுமை —————— மனித
கவிதை நேரம்-27.03.2024
கவி இலக்கம்-1847
வலியதோ முதுமை
——————
மனித வாழ்வில் மீண்டும் வராது இளமை
வந்து போவது வாழ்வில் என்றும் முதுமை
வாலிபம் கடந்து விட்டதென வருந்தக் கூடாது
வலிமை கொண்டு வாழ்வதே முதுமையின் அழகு
வயோதிபம் வாழ்க்கையில் ஒரு வரம்
காலத்தின் தரும் பெரும் தவம்
வயோதிப வாழ்வில் ஆற்றாமையால் ஒரு ஆளுமை
பேச்சிலும் சொல்லிலும் பெருமை
பெயரளவில் அனுபவசாலிகள் ஒரு திறமை
வாழ்வில் முதுமை பட்ட மரமல்ல
பட்டறிவு கொண்ட பொக்கிசம்
கேட்டாலும் கிடைக்காத பெரும் வரம்
பலருக்கு கிடைக்காத அரிய பதவி
தினம் பாசத்திற்காக அழும் குழந்தை
யார் உதவுவார் என ஏங்கி துடிக்கும் முதுமை
நரை என்பது தலைக்கு பொன் முடி
சுருக்கம் வருவது தளர்ச்சியின் வெளிப்பாடு
நாளை நமக்கும் வரும் முதுமை
வலியதோ முதுமை காலம் வெல்லும்

Author: Nada Mohan
15
Apr
வஜிதா முஹம்மட்
சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி
புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின்
மன்னிப்பு நோன்பின்நேரம்
இறைகட்டளையை நினைவூட்டி
மனித...
15
Apr
ஜெயம்
பிறந்தது தமிழ் சித்திரை புத்தாண்டு
சிறப்பான பலன்தரும் கோலத்தைப் பூண்டு
விடியும் நாளெல்லாம்...
14
Apr
ராணி சம்பந்தர்
புது வருடம் பூத்தது சித்திரை 14
மெதுவாக வருடிய ஒளிக்கற்றை
முத்திரை பதித்தது சந்தோஷக்
கூத்தில்...