23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
கவிதை நேரம்-27.03.2024 கவி இலக்கம்-1847 வலியதோ முதுமை —————— மனித
கவிதை நேரம்-27.03.2024
கவி இலக்கம்-1847
வலியதோ முதுமை
——————
மனித வாழ்வில் மீண்டும் வராது இளமை
வந்து போவது வாழ்வில் என்றும் முதுமை
வாலிபம் கடந்து விட்டதென வருந்தக் கூடாது
வலிமை கொண்டு வாழ்வதே முதுமையின் அழகு
வயோதிபம் வாழ்க்கையில் ஒரு வரம்
காலத்தின் தரும் பெரும் தவம்
வயோதிப வாழ்வில் ஆற்றாமையால் ஒரு ஆளுமை
பேச்சிலும் சொல்லிலும் பெருமை
பெயரளவில் அனுபவசாலிகள் ஒரு திறமை
வாழ்வில் முதுமை பட்ட மரமல்ல
பட்டறிவு கொண்ட பொக்கிசம்
கேட்டாலும் கிடைக்காத பெரும் வரம்
பலருக்கு கிடைக்காத அரிய பதவி
தினம் பாசத்திற்காக அழும் குழந்தை
யார் உதவுவார் என ஏங்கி துடிக்கும் முதுமை
நரை என்பது தலைக்கு பொன் முடி
சுருக்கம் வருவது தளர்ச்சியின் வெளிப்பாடு
நாளை நமக்கும் வரும் முதுமை
வலியதோ முதுமை காலம் வெல்லும்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...