19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
கீத்தா பரமானந்தன்
தைமகள்!
சந்தம்சிந்தும் சந்திப்பு!
தந்தானாத் தந்தானாப் பாட்டுப் பாடித்
தித்திப்பாய் வருகின்றாள் தை மகளாள்!
சிந்தையினை மெருகேற்றும் சுடர் ஒளியாய்
சிறப்புகளைத் தாங்கியுமே சீரோடு வருறாள்!
வித்தாரக் கனவுகளை விருப்ப்பாக்கும் விழைச்சலிலே
வீறுகொண்ட உழைப்பினையும் வேண்டியுமே நிற்கின்றாள்!
சொத்தாகி நல்லுறவைச் சொரிந்திடவே அழைக்கின்றாள்
சோதியென நம்பிக்கையின் சுடராகி மிளிர்கின்றாள்!
பற்றோடு சொல்கின்றேன் பகர்ந்தவைக்கு நன்றிகளை
பாரெங்கும் நிறைத்திடுவாய் பரவசத்தின் குளிர்ச்சியினை!
வற்றாத இன்பத்தின் வனப்பாக நின்வரவு
வையமெல்லாம் மகிழ்ந்திடவே வந்திடுவாய் புத்தாண்டாய்!
கீத்தாபரமானந்தன்
20-12-2022

Author: Nada Mohan
22
Jun
செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு
புவனத்தில் பலநாட்டின்
நாணய மதிப்பு
புழங்கிடும் பல்வேறு
நாமத்தின் சிறப்பு
பலநாட்டின் பணத்தால்
பாரிய விரிசல்
பதுக்கிய...
22
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_194
"செல்லாக்காசு"
மதிப்பு இழந்த பணம்
பதிக்கி வைக்கும் குணம்
வங்கியில் வைப்பிடாது
முடக்கிய காசு!
...
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...