06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
கெங்கா ஸ்ரான்லி
வளர்ந்த குழந்தைகள்
———
வந்துதித்தோம் மண்ணுலகில்
மனித ஐன்மம் எடுத்து
எந்தையரும் ஈன்றெடுத்தார்
எம்மையிங்கே குழந்தைகளாக
சந்தம் போல சங்கமித்து
சுற்றம் சூழ வாழ்ந்திருந்தோம்
பந்தம் பாசம் பற்று சேர்ந்து
சொந்தமாக சுழற்சி கண்டோம்
இல்லறத்தில் இணைந்ததினால்
இன்று நாம் வளரந்துவிட்டோம்
நல்லறத்தில் ஏற்றம் கண்டு
நன்மக்கள் பெற்றெடுத்தோம்
இன்று அவர் வளர்ந்து்விட்டார்
எம்மையே மிஞ்சிவிட்டார்
கண்ணிஉலகில் கரைகாணாத் தேடலிலே
எண்ணி நாமும் இறுதமாந்தோம்
இவர் அறிவை வியந்தபடி
குழந்தைகள் என்றும் குழந்தைகள் அல்ல
பருவ வளர்ச்சியும் அவர்க்குண்டே
வள்ர்ந்தபின் வளமான வாழ்வை
தமதாக்கிக் கொள்ள திறமையுடன்
செயலாக்கும் சிற்பிகளாம்
இவர்கள் வளர்ந்த குழந்தைகள்
தாமே என்பதினால்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...