06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
கெங்கா ஸ்ரான்லி
பசுமை போற்றுவோம்
———
எங்கெங்கு பார்த்தாலும்
இயற்கையின் அழகு
எழில்மிகு தோற்றத்தில்
எண்ணற்ற் பசுமைகள்
ஒரு லட்சம் மரம் நட்டு
விருது பெற்றாள் ஒரு தாயார்
ஒரு மரம் நட்டு நீரூற்றி
ஒவ்வொருத்தரும் வளர்த்தால்
உலகமே ஏற்றமிகு பசுமையில் மிஞ்சுமே
இப்போ பார்க்குமிடமெல்லாம் பச்சயம்
பச்சை பசேல் எனவயல்கள்
மக்களின் மனதில் களிப்பு
மரங்கள் இலைகள் துளிர்ப்பு
பூக்கும் பருவம் தளிர்ப்பு
குளிரும் இன்னும் இருக்கு
இயற்கையை பாதுகாக்க வேண்டும்
இயற்கையை அழித்தல் வேண்டாமே
மழையின்றி வரண்ட பாலைவனமாகும்
இயற்கையை போற்றி பாதுகாப்போம்
பசுமை வளர்ப்போம்
நாமும் பசுமையாக வாழ்வோம்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...