13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
கெங்கா ஸ்ரான்லி
ஆறுமோ ஆவல்
தேறுமோ நிலைஇல்லா வாழ்வு
கூறுமோ அதன் நிலைத்தேர்வு
மாறுமோ உலகியல். வழக்கம்
ஆறுமோ ஆவல் மனத்திலே
ஓடிஓடி உழைத்தும்
உருப்படியாய் ஒன்றுமில்லை
படிப்படியாய் ஏறியும்
படித்த படிப்புக்கு வேலையில்லை
ஏழ்மையில் சுழலும் மக்கள்
எதிர்காலம் என்னவாகும் நினைப்பில்
வாழ்வாதாரமே வசதியோடு வேண்டுமென
வணங்குகிறார் இறையருளை
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆவல்
ஒழுக்கமுள்ள நீதி நேர்மை தூய்மை
தங்குமிடத்தில் தழைக்கும் விதைகள்
பொங்கும் பூமியில் புனித்த்தோடே
நிறைவு காணா மனித மனம்
ஆபறுமோ ஆவல்
அவர்தம் நிலைகண்டே
கெங்கா ஸ்ரான்லி
6.6 23
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...
16
Nov
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211
"கல்லறை திறக்கும் "
கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை...
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...