10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கெங்கா ஸ்ரான்லி
சொர்க்கம்
காத்திருக்கும் இளம்பிஞ்சு
கவலையான முகத்துடன்,
அன்னை கொண்டு
வரும் கஞ்சி
அணைத்துவிடும்
பசிக்கொடுமை தனை.
அரவனைத்த அன்புமுகம்
அன்னையின் திருக்கரங்கள்
அழுக்குச் சட்டை
அம்மணக் கோலம்
அத்தனையும் பெற்றவருக்கு
அருவருப் பில்லா நாற்றம்.
பாசத்திற்குள் பதுக்கி
வைத்த சோகம்
பஞ்சனையில் கிடைக்காத
பரமலோக வேதம்.
மிஞ்சி மிஞ்சி போனால்
மீளும் அந்த சொர்க்கம்
அன்னையில் சேலையில்
ஆடிடும் ஏணை சுகம்
யாருக்கு கிடைக்கும்
இதைவிட ஏது
சொர்க்க லோகம் !
கெங்கா ஸ்ரான்லி

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...