12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
கெங்கா ஸ்ரான்லி
நிமிர்வின் சுவடுகள்
—————-
யாரால் இப்பூமிக்கு வந்தோம்
எப்படி இங்கு தங்கினோம்
எதற்காக நாம் வந்தோம்
என்பதை யாரும் சிந்திப்பதில்லை
பெற்றுவளர்த்து பாலூட்டி சீராட்டி
கற்க. கல்விதந்து கனவானாய் உயர்த்த
தாம்மெழுகாக உருகி நொந்து
எம்மை ஒளிபெறச் செய்தவர் யார்
வந்த சுவடுகள் மறந்து பூமியில்
வசந்தம் வந்ததும் தன்னிலை மாற்றி
புதுசொந்தம்
புளங்காகிதம் புன்னகை
இதுவெல்லாம் சேர இயற்கைக்கு அடுக்குமா
முதியவர் என்றதும் ஒரு ஏளனம்
முன்னாடி சென்றது அவரது யளவனம்
பின்னாடி நீயும் வருவாய் என்பதும்
ஏன் மறந்தாய் அதை இன்னமும்
நிமிர்வின் சுவடுகள் நிதர்சனமானது
நித்திலத்தில் அவை நிமிர்ந்தே நிற்கிறது
திமிரின் வேகம் எங்கோ பறக்கிறது
நிஐமான மூத்தோர் உள்ளம் பரிணமிக்கிறது
நன்றியுடன்
கெங்காஸ்ரான்லி
1.3.23
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...