15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
கெங்கா ஸ்ரான்லி
பழமை
பழமை தந்த பசுமை நினைவு
புதுமையில் ஒன்றும் பெரிதல்லவே
பழமை பழமை என்று வெறுப்போர்க்கு
பழமையின் சுவை புரிவதில்லையே.
பழைய சோறு கஞ்சி குடிப்பது
பதப் படுத்தும் உடலையென ஆய்வு.
ஆய்வுகள் தேடும் பழமைதானே
அறிவியலில் மிஞ்சி நிற்கிறதே.
எம்முன்னோரது பழமை கண்ட அறிவியல்
இப்புதியவரை ஆளுமைப் படுத்துகிறதே.
எண்ணிப்பார்த்தால் ஆச்சரியம் ஆனால் உண்மை.
இப் பூமிப் பந்தில் உதித்திடும் உண்மை.
பழமை என எதையும் ஒதுக்காமல்
மதித்துப் போற்றல் பொக்கிஷமாகும்.
பழமை தான் என்றும் புதுமையாகும்
இளமையும் ஒரு நாள் பழசாகும்.
கெங்கா ஸ்டான்லி

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...