புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
விழிப்பு
————-
உறக்கினாரல் விழிப்பு
வரத்தானே வேண்டும்
உறவுகளுக்குள்ளே சமரசம்
விழிப்புணர்வு மேலோங்கி
நிற்கிறது கண்கூடு
மண்ணில் பிறந்த
மாந்தருக்கு மனதில்
மனிதநேயம் மிகுந்ததே
விழிப்பு விதிவிலக்கல்ல
பெண்ணிற்கு என்றும்
தன்மானம் காக்கும்
விழிப்பு வேண்டும்
நாட்டு மக்களுக்கு தம்
நாட்டைக் காக்கும்
விழிப்புணர்வு வேண்டும்
விழித்துக் கொண்டு
தூங்கும் மனிதரை
என்ன சொல்ல
விழியாலே மயக்கும்
மாயைதான் வெல்ல
புவிதனில் வாழும்
ஜீவராசிகள் விழிப்புடன்
வாழ புவிசிறக்குமே!
கெங்கா ஸ்ரான்லி
6.5.24

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading