30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
நடிப்பு
———-
பார்வையிலே ஒரு நடிப்பு
பதட்டத்தில் ஒரு துடிப்பு
சேரநினைப்பதும் நடிப்பு
சேர்ந்நத பின்னே வெடிப்பு
பரமாத்மாவின் நடிப்பு
பாரதப் போரின் சிறப்பு
சொந்தங்களின் நடிப்பு
துயர்வருகையில் தெரிவு
வளரத்துடிக்கும் நடிகையின்
நடிப்பு
தரமில்லையென தள்ளி விட்டு
கலைப்பு
மக்கள் நடித்து நடித்து
காரியம் சம்பாதிக்கிறார்
சிலர் உண்மைய்யென நம்பி
ஏமாந்து போகிறார்
நடித்து நடித்து களைத்து
கடைசியில் மிஞ்சுவது என்ன
நடிப்பை விட்டு உண்மையாக
நடந்து
நல்லவராக வாழ முயலுங்கள்
அப்பப்பா போதும் உங்கள்
நடிப்பு
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
24.6.24
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...