“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும் 284
சலவை

சொன்னதை சொல்லி
சொன்னதால் நன்மையேன
நம்பிடும் வழிகள் கூறி
நயங்கள் பல காட்டி

மயக்கும் மாயை
மந்திர சலவை
வசப்படுத்தி வயமாக்கி
வாதிட வைத்திடும்

பேதைகள் மனதை
பிதத்திட வைத்திடும்
சூதுயது வாகும்
சூழ்ச்சிகள் என்ன
சொல்வேன் !

தெளிவேன மனதை
சிறப்பேன வைத்தால்
வருடிடும். வார்த்தைகள் வசப்படாமல்
வளர்ந்திடும் நாட்களே !!

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan