க.குமரன்

பனிப் பூ

ஊதி அவள்
சிரித்தாள்
மேனியிலே பட்டதால்
கூதல் என்னை தொட்டதே!

ஆடி அவள்
சுற்று கையில்
ஆகாயம் பூவாக
கொட்டவே !

வேகமாக அவள்
ஏந்த
காணாமல் போன
மாயம் ஏனடியோ !

கார் கால
இருளிலே
களங்கம் இல்லை
சொல்லடி !

பூ போன்ற
உன் இதழின்
புன்னகைக்கு விலை
என்ன சொல்லடி !

பனிப் பூவுக்கு
நன்றி சொல்வேன்
பாருக்கு பாச்சுகின்றாய்
வெண்மையை !

பாதம் பதித்து
பாதம். அளக்க
பஞ்சனையோ
சொல்லடி. ஈ……..

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading