30
Apr
தினம்தினமாய்….
வசந்தா ஜெகதீசன்
தினம்தினமாய்----
உழைப்பின் வேரே செழிப்புறும்
உருளும் நாளின் காத்திடம்
அகிலப்பரிதி விழிப்புறும்
ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும்
வற்றாச்சுரங்க வரம்பிலே
வலிந்து...
வியாழன் கவி
ஆக்கம். 121
ஆண்மை
உதை பந்தாடும்
பாவையிவள்
உருவத்தில் உறுதி
கொண்ட காளையிவள்
வலிமை கொண்ட
கால்களால்
உதைத்து பந்தை
ஓட்டுபவள்!
மனமும் உடலும்
கொண்ட உறுதியில்
உடலும் உள்ளமும்
மாறியவள்!
பெண்மையை விஞ்சிய
ஆண்மையை
வன்மை கொண்டு
பேசும் மானிடம்!
ஆண் சுரப்பிகளின்
மேம் பாட்டால்
அங்கீகாரம் மற்ற
பெண்ணிவள்!!…….
க.குமரன்
யேர்மனி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.