புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 122

என்று தீரும்

இதயமற்ற
மனிதர்களிடம்
எதை கேட்டு
என்ன பயன்

தான் தன் சுகம்
என வாழும்
உலகில்
நீதி கேட்டு
பயன் என்ன

முடிவுகளும்
முற்று புள்ளிகளும்
நாம் மனதில்
எடுத்து
விரைந்து போகும்
எதிர்காலத்தில்
மாற்றங்களை
மனதில் கொண்டிடுவோம்

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading