க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 209

வாழ்வியல்

பெருகிடும் வலிமை
பெற்றிடும் திறன்கள்
வழி சரி என்பின்
விளைச்சலாகுமே!

பெருகிடும் வலிமை
பெற்றிடும். தவறுகள
வழி பிழைக்கின்
தருசகளாகுமே!

சுதந்திர உலகில்
தூய சிந்தனைக்கு
வறுமை!!
சுய நலங்கள்
வென்றிட
பெற்றிடுமா மகிழ்வை?

அன்பதை வழியாக்கி
அறிவதை. சீராக்கி
ஆண்டும் செங்கோல்
வாழ்வின் வழியை
பெற்றுயர தடையேது!?

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading