“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

க.குமரன்

உன்னதமே உன்னதமாய்

திருமணம் அற்ற
இல்லறமே
திரு அவன் மறைத்த
திருமதியாய்

தேய் பிறை
வாழ்வில்
மறை பொருள்
அமாவசை
நின் நிலை
ஏளனமாயினும்

உன் நிலை
வாழ்வு
தொடர
உன்னதமே…..
உன்னதமாய் இல்லையே!

மறை பொருள்
வாழ்வில்
மறைந்திடும்
கதி
இது ஒரு
வாழ்வாக
வாழ்ந்திடும்
விதி என நீ

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan