“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
ஆக்கம் 166

வேலைக்காரி

எதிர் வீட்டு படியில்
எட்டு வயது
மகளின் மேல்
பரிவு காட்டும் தாய்!

என்னை அழைத்துப் போ
என தேம்பும் அவளுக்கு
அழுகையை பதிலாக
தந்தாள் !…

இவள் கல்வி
உங்கள் பொறுப்பு
இல்லம் விட்டு
வெக நடை பயில !!

அம்மா என்னை விட்டு
போகாத !!…
தேம்பும் அந்த சிறுமையின
கைகளை இறுக்கமாக
பிடித்தாள் எஜமானி

பல கண்கள்
பதிவு செய்தன!

க. குமரன்
யேரமனி

Nada Mohan
Author: Nada Mohan