15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
சந்தம் சிந்தும்
வாரம் 170
ஏன் இந்த நியாயம்
ஒரு கொலை
செய்தவனுக்கு
சிறை தண்டனை!
பல கொலை
செய்தவனுக்கு
களம் கண்ட
வீரனா?
ஒரு சேதம்
செய்தவனுக்கு
தெண்டப் பண
வசூளிப்பு
நாசாகாரம்
செய்பவனுக்கு
யுத்தம் என்ற
போர்வையா?
ஒருவனுக்கு ஆயிரம்
சத்திய சோதனை
அடக்கி ஆளும்
அதமத்திற்கு
வாய் பூட்டுக்கள்
வாழ்க. தார்மீகம்!!
க.குமரன்
யேர்மனி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.