பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம்88

வேண்டும் வலிமை

பாரினிலே
நின்னையும்
பத்து திங்கள்
காத்திருந்து
பெற்றோமடா

பாவம் எதுவும்
செய்யவில்லை நீ
பாதகமாய்
காலம் செய்தது

குறைகளுக்கும்
தீர்வு
அன்பு
காட்டும்
வழி

கோணல்களை
நேராக்குவோம்
குடிகொள்ளும்
நெஞ்சுரம்
கொண்டு

வாழும்
வரை
வாழ்ந்திடுவோம்
வலிமையை வேண்டுவோமடா !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading