கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 180

பிரிவுத் துயர்

குரல் ஒன்று
கேட்பது யில்லை இன்று
மடை திறந்த வெள்ளமென
ஓடிய குரல் ஒன்று
மௌனமாதே இன்று !

தடை ஒன்று வந்து
தடம் மாறி அன்று
விடமுண்ட கண்டன்
விடையோன்று கண்டான்!

அலை வானில்
அலைகின்ற குரலை
முழு வானம் தன்னில்
முழுமையேனக் கொண்டான்!

பதிவான குரலைப்
பதிந்து நாமும் கேட்டு
தொடரும் மதி தனிலே
அழியாச் சுடர்யேன வைப்போம் !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading