தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 94

தீர்வுகள் அற்ற கண்ணீர்

கவி பாடி
காவியம் எழுதி
மாற்றம் வருவது
இல்லையே!

மனித நேயமுடன்
அன்பு சேர்ந்து
பார பச்சம் அற்ற
நிர்வாகம் வந்திடின்

மனிதனே பரமனாவான்
மாநிலமும் சிறக்கும்

உணர்வுகளை மதியாது
ஓடுகின்ற நிலையில்
விடிவுகளை தேடி
வீதியில்அழுது
எந்த இலாபமும்
வருவது இல்லையே!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading