திண்டாடிடும் வண்டவாளம்

ராணி சம்பந்தர் கதிரையில் சொகுசாக இருந்து கொண்டே குதிரை ஓடியவரே திரையில் கரைபுரண்டு சரையில் பணத்தாளைச் சுருட்டி அக்கரை பதுக்கிட துரைமாரது சுரை...

Continue reading

27.08.2026 வெற்றிமணி அறிமுக விழா 2053 ஜெயா நடேசன்

வெற்றிமணி ஆசிரியரின் இரு புத்த்தகங்கள் என் கனவை நனவாக்கிய தந்தைக்கு சமர்ப்பணமான வெற்றிமணியின் இரு அறிமுக...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 95

தேடும் விழிக்குள் தேங்கியவலி

தேடும் விழிக்குள் தேங்கியவலிக்கு
மருந்திட்டு மாறிடுமா?
மாத்து கழிப்பு செய்து
போக்கிடலாமா?

ஆண்டாடு காலமாக
தேக்கி வைத்த
ஆதங்கத்தை ஆராத
மன கொதிப்பை

விழி சிந்தும் கண்ணீர்
மொழி இன்றி
கூறும் வலியை
பலம் இன்றி
பல நாளயாய்

பயந்து மனம்
பாடுபடும்
ஏக்கத்தை ஆற்ற வழியின்றி
தேக்கி நிற்கும்
தேடும் விழிகள்
கூறு கதையை

காலங்கள் கூறிடுமா?
காரணங்களைக் தேடி!!!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading