மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 95

தேடும் விழிக்குள் தேங்கியவலி

தேடும் விழிக்குள் தேங்கியவலிக்கு
மருந்திட்டு மாறிடுமா?
மாத்து கழிப்பு செய்து
போக்கிடலாமா?

ஆண்டாடு காலமாக
தேக்கி வைத்த
ஆதங்கத்தை ஆராத
மன கொதிப்பை

விழி சிந்தும் கண்ணீர்
மொழி இன்றி
கூறும் வலியை
பலம் இன்றி
பல நாளயாய்

பயந்து மனம்
பாடுபடும்
ஏக்கத்தை ஆற்ற வழியின்றி
தேக்கி நிற்கும்
தேடும் விழிகள்
கூறு கதையை

காலங்கள் கூறிடுமா?
காரணங்களைக் தேடி!!!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading