க.குமரன் 8.12.22

வியாழன் கவி
ஆக்கம். 100

உயிர் நேயம்

மேடையிலே
பல பேச்சு
மனித நேயம்

இனைக்கரம்
நாம்
சேர்த்து
இழுத்திடுவோம்
தேராச்சு!

உன் தானம்
உனக்கு
என்றும்
என்தானம்
எனக்கு
என்றும்!

மாற்றானுக்கு
உதவிட்டால்!

மாற்று கருத்துதான்
வந்திடுமா?
மன உளைச்சல் தான்
தந்திடுமா?

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading