க.குமரன் 8.12.22

வியாழன் கவி
ஆக்கம். 100

உயிர் நேயம்

மேடையிலே
பல பேச்சு
மனித நேயம்

இனைக்கரம்
நாம்
சேர்த்து
இழுத்திடுவோம்
தேராச்சு!

உன் தானம்
உனக்கு
என்றும்
என்தானம்
எனக்கு
என்றும்!

மாற்றானுக்கு
உதவிட்டால்!

மாற்று கருத்துதான்
வந்திடுமா?
மன உளைச்சல் தான்
தந்திடுமா?

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading