புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

க.குமரன்30.3.23

வியாழன் கவி
ஆக்கம்—

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவு

தூய்மை தரும் தண்ணீர்
துயர் கொள்ளலாமா?

மாசுபடும் சூழல்
மாறவிடலாமா?

சாந்தி தரும் தாகம்
சாபம் போடலா?

கங்கை அவள் மேனி
கலங்கம் கொள்ளலாமா?

ஆற்றில் போட்டாலும்
அளந்து. போடு என்பது
போதம்

கணக்கு. அற்ற மீதம்
கரைத்துப் போடலாமா?

சுத்தம் தரும் சூழல்
சுகவாழ்வு. தருமே !

புத்தியுடன் வாழ்வில்
புரிந்து வாழலாமே !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading